முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 16, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு அலுவலகஙகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் ஸ்டாலை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் திறந்துவைத்து பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கிய போது எடுத்த படம். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தங்கராஜ், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்