ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 20-03-2022 ஞாயிறு கிழமை அன்று காலை 11-மணிக்கு நடைபெற்றது ஜனநாயக மக்கள் உரிமை கழக நிர்வன தலைவரும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியருமான டாக்டர் S.சுந்தர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழக தலைவர் வழக்கறிஞர் திரு .T.J கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தொழில் அதிபர்திரு. N. சாமிநாதன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசினார் மாவட்ட பொருளாளர்வழக்கறிஞர் திரு. ரமேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1. தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கீழ் செய்யபடும் பணிகள் ஆமை வேகத்தில் செயல்படுத்தப டுகிறது. இதனால் மக்கள் பெரு...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !