31 7 2021 சனிக்கிழமை நெல்லை மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்து கேடிசி நகர் சமுதாய நலக் கூடத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது . ... இந்த தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது . . ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !