முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 1, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் தெற்கு பகுதி திமுக சார்பில். "கொரோனா தடுப்பு ஊசி முகாம் "

31 7 2021 சனிக்கிழமை நெல்லை மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்து கேடிசி நகர் சமுதாய நலக் கூடத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது                                     .                                                                       ...                                                                           இந்த தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது  .                          .   ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. கொரோனா தொற்று பரவல் 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு. நடவடிக்கைகள்

     தூத்துக்குடி   மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, துப்புரவு பணியாளர்கள், ஏழைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசிப்பை மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில்; 3 இடங்களில் கொரோனா தொற்று பரவல் 3வது அலையை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொரோனா விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று (01.08.2021) தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் துப்பரவுபணியாளர்கள் மற்றும் ஏழை எள...

" கொரானா தடு ப்பூசி முகாம்" 03-08-2021 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*.

   தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *03-08-2021 செவ்வாய்க்கிழமை   அன்று காலை *12-00* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.  தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணில் *9443132119* தங்களுடைய பெயர் செல் நம்பருடன் பதிவு செய்து கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறார் நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்  *சுகன்யாS.செந்தில்குமார்** செயலாளர் பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் தூத்துக்குடி.

நெல்லை கே.டி-சி நகரில் திமுகவினர் தூய்மை பணி

         மாண்புமிகு   தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க நெல்லை கிழக்கு மாவட்ட   தி.மு.க  செயலாளர் இரா. ஆவுடையப்பன் அவர்களின்  வழிகாட்டுதலின்படி பாளை தெற்கு ஒன்றியம் செயலாளர்  K.S.தங்கபாண்டியன்  அவர்கள்   மற்றும் பாளை மத்திய ஒன்றியம் தி.மு.க    செயலாளர்   போர்வெல்  S கணேசன்  அவர்களின் மாபெரும்  ஒத்துழைப்போடு கொரோனா காலங்களில் நம்மை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், சுகாதார மேம்பாடு மேற்கொள்ளவும் - நமது ஆரோக்கியத்திலும் சமுதாய ஆரோக்கியத்திலும் பொருப்புள்ளவர்களாய் தளபதி அவர்களின் ஆணையின் படி    கேடிசி நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து   .  தெற்கு கிளை  திமுக செயலாளர் எஸ்.முகமது இலியாஸ் அவர்களும்   இணைந்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்