முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 22, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரவள்ளிகிழஙகில் மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்வகிக்கிறது .  மரவள்ளியில் தற்பொழுது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம ;அதிகமாக தென்படுகிறது.இம்மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின ;அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருதுகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும். மேலும் நுனியிலுள்ள இலைகள்ஒன்றுடன் ஒன்றாக இணைத்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள ;நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும் இதனால் ஒளிச்சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். மரவள்ளிகிழஙகில மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்  இப்பாதிப்னை குறைவதற்கு கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றுறுதல் வேண்டும் 1. போதிய அளவு நீர்; பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும். 2. நடவு செய்யும் பொழுது அடி உரமாக ஒரு எக்டருக்கு 250 கிலோ...