முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 22, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

250 பயணாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சு அமைச்சர் லழங்கிளார்

                      தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.                        தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். இத்திட்டதின் மதிப்பிடு 1 கோடியே 50 லட்சம் ஆகும். 2011 to 2014ம்ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருமை கோட்டு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கரவை மாடுகள் வழங்கி அதன் முலம் மகளிர்கள் பால் கறந்து வருமானம் ஈட்டுவதிலும் மகளிர் களுக்கு 4வெள்ளாடுகளை வழங்கி அதனை வளர்த்து ஈனப்பெருக்கம் செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் வழியை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்கைத் தரத்தை உயர்த்திட வழிவகை செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவி அம்மாவுடன் சேர்ந்து பணியாற்றி அம்ம...

மது கடைகளை நிரந்தரமாக மூட "அருட்தந்தை " கோரிக்கை

21-01-2019  நிங்கள் கிழமை்                              மது கடைகளை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மாவட்டம் காயாம் மொழி சார்ந்த அருட்தந்தை  | "ஜேம்ஸ் பீட்டர்" மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு " என்ற  வார்த்தைகளை ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும், அரசு விளம்பரபடுத்துகிறது.            கடந்த ஐந்து ஆண்டு காலததில் பூரண மது விலக்கு என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா  அம்மையார் அவர்களும் லாக்குறுதி அளித்ததின் பேரில்அதனடிப்படையில்அதிகப்படியானமதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என   ஊடகங்கள் வாயிலாக  வந்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது மது கடைகளே இல்லாத தமிழகம்  உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் அது தான். உழவர் திருநாள். குடியரதின விழா, சுதந்திர தின விழா, மே தினம், நபிகள் நாயகம் வள்ளலார் தினம்.காந்தி ஜெயந்தி,மகாவீரர்    தினம், ஆகிய...