தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில், ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இரண்டாம் கட்டமாக முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெய்க குமார...