முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 4, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு:

 உளி தீண்டா கல்லோவியம்  கவிதை நூல் வெளியீட்டு விழா.  தூத்துக்குடி சார்ந்த  கவிஞர் மாரிமுத்து அவர்கள்  தான் எழுதிய கவிதைகளை   "உளி தீண்டா கல்லோவியம்"   என்ற பெயரில்  கவிதை   தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா  02-10-2022 ஞாயிறு மாலையில்  அன்று தூத்துக்குடி  பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது                   தூத்துக்குடியில்   கவிஞா்  ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய    "உளி தீண்டா கல்லோவியம் "  கவிதை  நூல்  வெளியீட்டு விழா  இந்தியன்  சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில்   நாசரேத் தோி எழுத்தாளா்  கண்ணகுமார விஷ்வரூபன்  அவா்கள்  தலைமையில்  ,  கோவில்பட்டி  நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி  முதல்வா்  பிரபு  அவா்கள்  முன்னிலையில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும்  தூத்துக்குடி  மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கி...