உளி தீண்டா கல்லோவியம் கவிதை நூல் வெளியீட்டு விழா. தூத்துக்குடி சார்ந்த கவிஞர் மாரிமுத்து அவர்கள் தான் எழுதிய கவிதைகளை "உளி தீண்டா கல்லோவியம்" என்ற பெயரில் கவிதை தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா 02-10-2022 ஞாயிறு மாலையில் அன்று தூத்துக்குடி பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடியில் கவிஞா் ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய "உளி தீண்டா கல்லோவியம் " கவிதை நூல் வெளியீட்டு விழா இந்தியன் சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில் நாசரேத் தோி எழுத்தாளா் கண்ணகுமார விஷ்வரூபன் அவா்கள் தலைமையில் , கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வா் பிரபு அவா்கள் முன்னிலையில் தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கி...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !