முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்தி துளிகள் :. :

   



கப்பலோட்டிய தமிழன் 
வ .உ. சிதம்பரனார் வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது.    புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்த்து சென்றனர்






தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் விலை உயர்வு.



*⭕களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊத்தி கார், இருசக்கர வாகனம் எரிப்பு*

*குமரி மாவட்டம் புத்தன் சந்தை அருகே இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவியாளர் செலின் குமார்  வீட்டில்   இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு*⚡❇️


❇️⚡⭕⭕

*⭕மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,101 கனஅடியிலிருந்து 836 கனஅடியாக குறைவு.*⚡.                                                             

          
                         👇                              *⭕ விராலிமலை பாத்திமா நகர் அருகே நடந்த சாலை விபத்து                                                                                                                         





அன்பானவர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இரு சக்கர வாகனங்களில்  பயணம் செய்யும்போது  வேகத்தை குறைத்து விவேகத்துடன்  ஒட்டி செல்லுங்கள் : சாலை விதிகளை ழுழுமை தெரிந்து கொண்டு  சாலை விதிகளை மதித்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்.  நாம் சென்று அடைய வேண்டிய இடத்தின் தூரத்தையும், நேரத்தையும்  கணக்கிட்டு  தூரம் அதிகமாக இருப்பின்   குறைந்த பட்சம்  மூன்று   மனி நேரத்திற்கு முன்பாக   புறப்பட பழகி கொள்ளுங்கள் / குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தொலை தூரத்திற்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது . நமது உடலும் , உயிரும்  இறைவன் தந்தது. வீனாக விபத்தில்  இழக்கலாமா.? ஒரு வாகனத்தின் விலை மதிப்பை தெரிந்து கொண்ட நாம் நமது உயிரின் மதிப்பை  மதிக்க மறந்து  விடுகிறோமே, அதன் விளைவு சாலை விபத்து . நமது எதிர்கால கனவு, நமது பிள்ளைகள், பெற்றோர்கள், உடன்பிற்தோர் இவர்களின் நிலையை  நினைத்துப் பாருங்கள் :  ஆகவே நம் உயிரை நாம் மதித்தால்  எதிர்வரும் வாகனத்தில் வருவோரின் உயிர் காப்பாற்றப்படும் :   

                          இப்படிக்கு  :                                                  பொது நலன் கருதி                                E. சிவகாமிநாதன்.    நமது எழுத்தாணி 
 
கிணற்றுக்குள் விழுந்து கார் விபத்து





தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் விழுந்து கார் விபத்து* *காரிமங்கலம் அருகே பென்னேரி என்ற இடத்தில் கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து* *கிணற்றுக்குள் விழுந்து உள்ள காருக்குள் தந்தை மற்றும் 2 குழந்தைகள் சிக்கியுள்ளதாக தகவல்* *ப்ரேக்கிற்கு பதிலாக காரின் எக்ஸ்லேட்டரை தவறுதலாக மிதிக்கவே கார் சாலையோரம் இருந்த கிணற்றிற்குள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...