முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்தி துளிகள் :. :

   



கப்பலோட்டிய தமிழன் 
வ .உ. சிதம்பரனார் வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது.    புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்த்து சென்றனர்






தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் விலை உயர்வு.



*⭕களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊத்தி கார், இருசக்கர வாகனம் எரிப்பு*

*குமரி மாவட்டம் புத்தன் சந்தை அருகே இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவியாளர் செலின் குமார்  வீட்டில்   இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு*⚡❇️


❇️⚡⭕⭕

*⭕மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,101 கனஅடியிலிருந்து 836 கனஅடியாக குறைவு.*⚡.                                                             

          
                         👇                              *⭕ விராலிமலை பாத்திமா நகர் அருகே நடந்த சாலை விபத்து                                                                                                                         





அன்பானவர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இரு சக்கர வாகனங்களில்  பயணம் செய்யும்போது  வேகத்தை குறைத்து விவேகத்துடன்  ஒட்டி செல்லுங்கள் : சாலை விதிகளை ழுழுமை தெரிந்து கொண்டு  சாலை விதிகளை மதித்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்.  நாம் சென்று அடைய வேண்டிய இடத்தின் தூரத்தையும், நேரத்தையும்  கணக்கிட்டு  தூரம் அதிகமாக இருப்பின்   குறைந்த பட்சம்  மூன்று   மனி நேரத்திற்கு முன்பாக   புறப்பட பழகி கொள்ளுங்கள் / குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தொலை தூரத்திற்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது . நமது உடலும் , உயிரும்  இறைவன் தந்தது. வீனாக விபத்தில்  இழக்கலாமா.? ஒரு வாகனத்தின் விலை மதிப்பை தெரிந்து கொண்ட நாம் நமது உயிரின் மதிப்பை  மதிக்க மறந்து  விடுகிறோமே, அதன் விளைவு சாலை விபத்து . நமது எதிர்கால கனவு, நமது பிள்ளைகள், பெற்றோர்கள், உடன்பிற்தோர் இவர்களின் நிலையை  நினைத்துப் பாருங்கள் :  ஆகவே நம் உயிரை நாம் மதித்தால்  எதிர்வரும் வாகனத்தில் வருவோரின் உயிர் காப்பாற்றப்படும் :   

                          இப்படிக்கு  :                                                  பொது நலன் கருதி                                E. சிவகாமிநாதன்.    நமது எழுத்தாணி 
 
கிணற்றுக்குள் விழுந்து கார் விபத்து





தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் விழுந்து கார் விபத்து* *காரிமங்கலம் அருகே பென்னேரி என்ற இடத்தில் கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து* *கிணற்றுக்குள் விழுந்து உள்ள காருக்குள் தந்தை மற்றும் 2 குழந்தைகள் சிக்கியுள்ளதாக தகவல்* *ப்ரேக்கிற்கு பதிலாக காரின் எக்ஸ்லேட்டரை தவறுதலாக மிதிக்கவே கார் சாலையோரம் இருந்த கிணற்றிற்குள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்