தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2021) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு 1 பகுதியை சேர்ந்த திரு.வனமல்லுசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) என்பவர் 13.5.2021 அன்றும், வைப்பாறு 1 கோட்டைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைப்பாண்டி (வயது 55) என்பவர் 13.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் தந்தை திரு.வனமல்லு...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !