முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 28, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்

 

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் 27-2 -2022 ஞாயிற்று கிழமை  அன்று நேற்று  ஹோட்டல் டியூக் - ல் ஜனநாயக மக்கள் உரிமை கழக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாநில   நிர்வாகிகள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மனித உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கொரோனா  நோய்த்தொற்று பரவல்  காலகட்டமான  கடந்த 2 ஆண்டுக்கு பின் கூடிய நிர்வாக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களின் தாயார்  மறைவுக்கும் , மறைந்து போன ஜனநாயக மக்கள் உரிமை கழகம் நிர்வாகிகளுக்கும், நிர்வாகிகளின் குடும்பத்தில் மறைந்து போன உறவுகளுக்கும்  ஒரு  நிமிடஅஞ்சலி  அனுஷ்டிக்கப்பட்டது பின்பு மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் வளர்ச்சி குறித்தும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்...