முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 7, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு,  வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                 தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்க...

தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்

 தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை  செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ------------------------------------------------------------------------------------------------------------   தமிழ்நாடு அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு மடங்கு  உற்பத்தி மூன்று மடங்கு லாபம் என்ற இலக்குடன் தொடர்ந்து முற்போக்கான,  புதுமையான திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் 2020- 21 மத்திய அரசுடன் இணைந்து பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்து  பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு  மேலாக தரிசாக போடப்பட ;டுள்ள நிலங்களை மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக  நிலத்தைப் பண்படுத்தும் செலவில் 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை  செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, தரிசாக உள்ள நிலங்களை  பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை  பயிர்கள் பயிரிட 250 எக்டர் ...

M. பாவா அஹமது ரிஃ பாயி அவர்களது 3வது ஆண்டு நினைவு நாள்