முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 13, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் ஜனநாயக மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் "மனித உரிமை தின " விழா

 மனித உரிமை தின விழா தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் மனித உரிமை தின விழா 10 -12 -2012 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி கனி ரெசிடென்சியில்  சிறப்பாக நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு துவங்கிய இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் திரு P. ரமேஷ் B.A B.Lஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தலைமை உரையாக தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர்  வழக்கறிஞர் திரு T.J கார்த்திகேயன் அவர்கள்  தனது உரையில் மாவட்ட ,தாலுகா, ஒன்றிய நிர்வாகிகளிடம் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் நமது அமைப்பின் சார்பாக மக்கள் பணிகளான சட்ட விழிப்புணர்வு மற்றும் மனித உரிமை மீறல் நடைபெறுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகளிடம் விளக்கங்கள் அளித்தார் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட செயலாளர்  திரு N. சுவாமிநாதன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் புறவலரும், AVL குரூப் ஆஃப் இன்ஜினியரிங்  MD யுமான திரு A. V ...