எட்டு வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் தூரம் ஒடி சாதனை !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் எடைப்பிரிவில் இந்தியாவுக்காக வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீராங்கனை மீராபாய் சானுக்கு மணிப்பூர் முதலமைச்சர் ரூ.1 கோடி பரிசு வழங்கியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக