முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 19, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நாள் தேசிய கருத்தரங்கு தூத்துக்குடி மாவட்ட SP. பங்கேற்பு

 தூத்துக்குடி மாவட்டம் :           சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்றது.                    இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்டு, இளைஞர் பாதுகாப்புச்சட்டம்  மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்  குறித்து சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, அவ்வலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்பட்சத்தில் ‘சைல்டு ஹெல்ப் லைன்  இலவச அழைப்பு எண். 1098க்கு தகவல் கொ...

தி.மு.க எம்பி கனிமொழி தூத்துக்குடி வருகை.

18-01-2019  தத்துக்குடிக்கு தி.மு.க எம்.பி கனி மொழி வருகை! தூத்துக்குடி மாவட்டத்திற்கு ...  திமுக சார்பில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம், மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார்.  தூத்துக்குடிக்கு  வந்த  எம்.பி கனிமொழியை வரவேற்க தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. திருமதி கீதாஜுவன், மற்றும் திமுக பிரமுகர்கள், பலர் தூத்துக்குடி விமான நிலையத்தில்  வரவேற்றனர்   இ ந்த வரவேற்பில்.   தூத்துக்குடி  ஸ்டெர்லைட்ஆலை  நிர்வாகிகள் மற்றும், ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . அப்போது  ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் எம்.பி களி மொழியிடம்  ஸ் டெர்லைட் ஆலையை திற்ககுமாறு மனு கொடுத்தனர்.      

மாட்டு வண்டி போட்டி ..