இடுகைகள்

டிசம்பர் 24, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அரியவகை பறவைகள்

படம்
  தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே உள்ள கடல் நீர் மற்றும் கடல் தாவரங்கள் வளர்ந்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து இறங்கி அப்பகுதியில் தங்களது இரைகளை தேடிக்கொள்கின்றன இந்தப்  பாதையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிருத்தி  பறவைகளை  கண்டு களித்து  தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர் இந்த பறவைகள் நாரை இன வகை சார்ந்தது என சொல்லப்படுகிறது