முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 17, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ,மாவட்ட சிறுதொழில் சங்கம், மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்கம்

     --------------------- தூத்துக்குடி ராம்நகர் துடிசியா அரங்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்டம் தொழில் மையம் இணைந்து     Entrepreneurs Clinic துவக்க நிகழ்ச்சி இன்று (15.07.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பங்கேற்று Entrepreneurs Clinic சேவையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தொழில் தொடங்குவது என்பது ரத்தத்தில் ஊறியுள்ளது. வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் இது. கோவிட் 19 கொரோனா பாதிப்பால் தொழில் து...

தூத்துககுடியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

  அனைவருக்கும் இலவச கல்வி தந்த   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  119வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அனைத்து தரப்பினராலும் பெருமிதத்தோடு கொண்டாடப்பட்டது .                                         அந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் பேரவை சார்பில் தூத்துக்குடி  பிரையண்ட் நகர்  பிரதான பகுதியில்  அலங்கார மேடையில்  பெருந்தலைவர் திரு உருவ படம் அமைத்து   தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நிர்வாக பெருமக்களால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது . பின்னர்   நிர்வாகிகளால் கேக் வெட்டி, இனிப்புகள் , பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது                                                                     பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி  வ...