இடுகைகள்

அக்டோபர் 24, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதையிலே... திறந்து வைத்த நிலையில் பள்ளம் , இரவு நேரத்தில் பதறதும் தெரு மக்கள்

படம்
                  இந்த இடம் தூத்துக்குடி மாநகராட்சி உள்பட்டு கே வி கே நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் பக்கத்தில் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான பைப்லைன் அமைந்த இடம் வாகன ஓட்டிகள் அதை  உடைத்து விட்டார்கள் விட்டார்கள் இதனால் இப்பகுதி மக்கள் மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலூம் இரவு  நேரம் மற்றும் மழை நேரங்களில்  முதியவர்கள் நடப்பது அச்சமாக . உள் mதாக ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்