விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் ஸ்டாலை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் திறந்துவைத்து பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கிய போது எடுத்த படம். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தங்கராஜ், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் அமைச்சர்கள் பார்வை

16-10-2019 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வ கல்லூரி யில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாண்புமிகு மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ பார்வையிட்டனர். அருகில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப . அவர்களும் , மருத்துவ கல்லூரி முதல்வர் திரு. பாவலன். ஆகியோர் உடன் இருந்தனர்.