முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு அலுவலகஙகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்


விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் ஸ்டாலை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் திறந்துவைத்து பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கிய போது எடுத்த படம். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தங்கராஜ், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்  

 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   நிலவேம்பு கசாயம் அமைச்சர்கள் பார்வை     

16-10-2019   தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வ கல்லூரி யில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாண்புமிகு மக்கள் நல வாழ்வு மற்றும்    குடும்ப நல  அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ பார்வையிட்டனர். அருகில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப . அவர்களும் , மருத்துவ கல்லூரி முதல்வர் திரு. பாவலன். ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்