சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்,
மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்க்குழு உறுப்பிணர்கள் ரசல், பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் குமாரவேல், ஆழ்வை ரவி, முத்து, துறைமுகம் காசி, மாரியப்பன் ஆறுமுகம், மாநகர் குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், காஸ்ட்ரோ மாணவர் சங்க சுயம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டர்.
கருத்துகள்
கருத்துரையிடுக