முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துககுடியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

 


அனைவருக்கும் இலவச கல்வி தந்த   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  119வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அனைத்து தரப்பினராலும் பெருமிதத்தோடு கொண்டாடப்பட்டது .                                         அந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் பேரவை சார்பில் தூத்துக்குடி  பிரையண்ட் நகர்  பிரதான பகுதியில்  அலங்கார மேடையில்  பெருந்தலைவர் திரு உருவ படம் அமைத்து   தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நிர்வாக பெருமக்களால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது . பின்னர்   நிர்வாகிகளால் கேக் வெட்டி, இனிப்புகள் , பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது                                                                

   


பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி  வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன்,  பி வெற்றி ராஜன் , கோயில் தர்மகர்த்தா சிங்கராஜ் ஆகியோர் சிறப்புரை ஆறறினார்கள்       மேலும்   தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய காய்கறி மார்கெட், _ அந்தோனியார் கோவில் அருகே வ.உ.சி மார்கெட் வாசல்  - காமராஜ் கல்லூரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள காமராஜர் திருவுறுவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் பொதுமக்களுக்கு  வழங்கபட்டது.




    இதனை  தொடர்ந்து  தூத்துக்குடி பிரையண்ட் நகர்பகுதியில்  அன்னதாளம் வழங்கப்பட்டது                                                                                                                                                                                                              


 தமிழ்நாடு காமராஜர் பேரவையின்  நிர்வாகிகளான  நிறுவனர் எஸ் எம் எஸ் தங்கத்துரை மாநில செயலாளர் கே எஸ் அழகு மந்திரி , மாநில தலைவர் எம் எஸ் ஏ ஞான செல்வம் , மாநில பொருளாளர் கே டி பாபு , மாநில ஒருங்கிணைப்பாளர். கே ரவிஷங்கர் சத்ரியன் , மாநில அமைப்பாளர் பி தங்க ஈஸ்வரன்    -                                                                                    மாவட்டத் தலைவர் டி கன்னி ராஜ், செயலாளர் என் மாரிமுத்து , மாவட்ட பொருளாளர் கே என் மாரியப்பன்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் ஜான் பெனடிக்ட் ,  மாநகர தலைவர் டி திருமலை ராஜ்   -  மா கே என் மாரியப்பன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நகர அமைப்பாளர் எம் முத்து விஜயன் பொருளாளர்   நகர பொருளாளர் ஐஜி வேம்பு ராஜ் நகர இளைஞரணி செயலாளர் சுந்தர் கௌரவ ஆலோசகர் pick-up டி தனபாலன்                                                                         

         கோவை நகர செயலாளர் டி தங்க மாரி கண்ணன் , இளைஞர் அணி இணைச் செயலாளர் கே சரவணன்  ,      ரத்ததான கழக பேரவையின் மாவட்ட தலைவர் சிம்பு சக்தி மாவட்ட செயலாளர் என் கார்த்தி மாவட்ட பொருளாளர் பி முருகேஷ் , மாவட்ட துணைத்தலைவர் தாவீது ராஜா   , மற்றும்  சுஜேஸ் ராஜா , டி எஸ் பி எஸ் பெரிய சுவாமிநாதன் , என்சிசி முத்து  , ஜி கபடி கந்தன்  மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களான  எஸ் அரசகுமார் , எஸ் மகாராஜன்  ஜே வேல்முருகன், பி முத்துகிருஷ்ணன்,  எஸ் இன்பரசன்.  வி முனியசாமி ,  எஸ் கணேஷ் பாபு .  தினகரன் பி சதீஸ் குமார் ராஜகுமார் தங்கத்துரை ராஜேஷ் கண்ணன் சுரேஷ்குமார் , பி அசோக் விஜயகுமார் , லிங்க கணேசன்,  காசி ராஜன் , கே ராமகிருஷ்ணன்  மற்றும் பலர்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்                                                                                                                   


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...