முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

 


ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

மதுரையில் 27-2 -2022 ஞாயிற்று கிழமை  அன்று நேற்று  ஹோட்டல் டியூக் - ல் ஜனநாயக மக்கள் உரிமை கழக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாநில   நிர்வாகிகள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மனித உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கொரோனா  நோய்த்தொற்று பரவல்  காலகட்டமான  கடந்த 2 ஆண்டுக்கு பின் கூடிய நிர்வாக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது 

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களின் தாயார்  மறைவுக்கும் , மறைந்து போன ஜனநாயக மக்கள் உரிமை கழகம் நிர்வாகிகளுக்கும், நிர்வாகிகளின் குடும்பத்தில் மறைந்து போன உறவுகளுக்கும்  ஒரு  நிமிடஅஞ்சலி  அனுஷ்டிக்கப்பட்டது



பின்பு மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் வளர்ச்சி குறித்தும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக பாண்டிச்சேரி மனித உரிமை கழக நிர்வாகிகளை சுயேச்சையாக  போட்டியிட வைப்பது தொடர்பாகவும் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நன்மை பயக்கும் வகையில்  மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக குறித்து நிர்வாகம் பெருமக்களிடம்  கருத்து கேட்ப்பும் கலந்தாய்வும் நடத்தப்பட்டது





தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக ஜனநாயக மக்கள் உரிமை கழக மாவட்ட  தலைவரும் வழக்கறிஞருமான திரு T.J .கார்த்திகேயன் அவர்கள் அமைப்பின் பெயரான மனித உரிமை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் இந்தப் பெயர் மாற்றம் குறித்து தனது கருத்தையும் சட்ட ஆலோசனைகளை  எடுத்துறைத்தார் - மேலும் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழ் வளர்ச்சி குறித்தும   தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்  திரு. M கரிகாலன் அவர்களும்   தூத்துககுடி மண்டல ஹியூமன் ரைட் ஸ்  டுடே  நிருபரும்  திரு E.சிவகாமி நாதன்  அவர்களும் பேசினார்கள்

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்