முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு:

 உளி தீண்டா கல்லோவியம்  கவிதை நூல் வெளியீட்டு விழா. 



தூத்துக்குடி சார்ந்த  கவிஞர் மாரிமுத்து அவர்கள்  தான் எழுதிய கவிதைகளை   "உளி தீண்டா கல்லோவியம்"   என்ற பெயரில்  கவிதை   தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா  02-10-2022 ஞாயிறு மாலையில்  அன்று தூத்துக்குடி  பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது

               


  தூத்துக்குடியில்   கவிஞா்  ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய    "உளி தீண்டா கல்லோவியம் "  கவிதை  நூல்  வெளியீட்டு விழா  இந்தியன்  சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில்   நாசரேத் தோி எழுத்தாளா்  கண்ணகுமார விஷ்வரூபன்  அவா்கள்  தலைமையில்  ,  கோவில்பட்டி  நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி  முதல்வா்  பிரபு  அவா்கள்  முன்னிலையில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும்  தூத்துக்குடி  மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற  மாவட்ட தலைவா்  , முனைவா் அருட்சகோதாி எழிலரசி  அவா்கள் முதல் படியை  வெளியிட்டாா்  



மூக்குப்பேறி  கிராமப்புறத் தமிழ்மன்ற தலைவா்   கவிஞா் தேவதாசன்  அவா்கள்  முதல்படியை  பெற்றுக்கொண்டாா் 


கோவில்பட்டி முதுகலைத் தமிழாசிாியா்  கவிஞா்  தங்கத்துரையரசி அவா்கள் ,  திருநெல்வேலி  கவிஞா் சக்தி வேலாயுதம்  அவா்கள் ,  தூத்துக்குடி  எழுத்தாளா்  வருணன் அவா்கள் கவிதை  நூலைத் திறனாய்வு செய்தாா்கள்   



தூத்துக்குடி  ஸ்பிக் நகா் எழுத்தாளா்  பிரபாகா்  ,அவா்கள் தூத்துக்குடி  ஏபிசி மகாலெட்சுமி  உதவிப் பேராசிாியா்  முனைவா் புவனேஸ்வாி  அவா்கள்  தூத்துக்குடி சிப்காட்  தனி வட்டாச்சியா்  ஆகியோா்  வாழ்த்துரை  வழங்கினாா்கள்  



பின்னர் வரவேற்புரையும்  , ஏற்புரையும்  வழங்கினாா்   நூலாசிாியரும்  கவிஞருமான  மாாிமுத்து  அவர்கள்



இந்த நிகழ்வை  அனைத்தையும்  தொகுத்து  வழங்கினாா் "தொடுவானம் " இதழ்  ஆசிாியா் கவிஞா்  நெல்லை தேவன்  




இந் நிகழ்விற்கு  கவிஞா் அவா்கள்  குடும்பத்தாா்  நண்பா்கள்  மற்றும்  தமிழ் ஆா்வலா்கள்  திரளாக  கலந்து கொண்டனா்  











  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்