உளி தீண்டா கல்லோவியம் கவிதை நூல் வெளியீட்டு விழா.
தூத்துக்குடி சார்ந்த கவிஞர் மாரிமுத்து அவர்கள் தான் எழுதிய கவிதைகளை "உளி தீண்டா கல்லோவியம்" என்ற பெயரில் கவிதை தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா 02-10-2022 ஞாயிறு மாலையில் அன்று தூத்துக்குடி பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது
தூத்துக்குடியில் கவிஞா் ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய "உளி தீண்டா கல்லோவியம் " கவிதை நூல் வெளியீட்டு விழா இந்தியன் சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில் நாசரேத் தோி எழுத்தாளா் கண்ணகுமார விஷ்வரூபன் அவா்கள் தலைமையில் , கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வா் பிரபு அவா்கள் முன்னிலையில் தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவா் , முனைவா் அருட்சகோதாி எழிலரசி அவா்கள் முதல் படியை வெளியிட்டாா்
மூக்குப்பேறி கிராமப்புறத் தமிழ்மன்ற தலைவா் கவிஞா் தேவதாசன் அவா்கள் முதல்படியை பெற்றுக்கொண்டாா்
கோவில்பட்டி முதுகலைத் தமிழாசிாியா் கவிஞா் தங்கத்துரையரசி அவா்கள் , திருநெல்வேலி கவிஞா் சக்தி வேலாயுதம் அவா்கள் , தூத்துக்குடி எழுத்தாளா் வருணன் அவா்கள் கவிதை நூலைத் திறனாய்வு செய்தாா்கள்
தூத்துக்குடி ஸ்பிக் நகா் எழுத்தாளா் பிரபாகா் ,அவா்கள் தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி உதவிப் பேராசிாியா் முனைவா் புவனேஸ்வாி அவா்கள் தூத்துக்குடி சிப்காட் தனி வட்டாச்சியா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்கள்
பின்னர் வரவேற்புரையும் , ஏற்புரையும் வழங்கினாா் நூலாசிாியரும் கவிஞருமான மாாிமுத்து அவர்கள்
இந்த நிகழ்வை அனைத்தையும் தொகுத்து வழங்கினாா் "தொடுவானம் " இதழ் ஆசிாியா் கவிஞா் நெல்லை தேவன்
இந் நிகழ்விற்கு கவிஞா் அவா்கள் குடும்பத்தாா் நண்பா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் திரளாக கலந்து கொண்டனா்
கருத்துகள்
கருத்துரையிடுக