முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளாஸ்ட்டிக் ஓழிப்பு " தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை" கண்டனம்


03-01-2019 வியாழன்
      பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்
 தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து   அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும்  ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.  வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு  உகந்தது என்றும்  மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது  என்றும்  இதை அரசு தடை செய்யாதது ஏன்?  என கேள்வியை  எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக   வணிக நிர்வணயங்களில் நூழைந்து   ரெய்டு  என்ற பெயரில.  வணிகர்களை நஷ்டபடுத்துவதோடு, வணிகர்கள் சிரமத்திற்குள் ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். எனவே தமிழ்நாடு அரசு  உடனடியாக    இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கேட்டுக் கொண்டார். .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்