புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.