புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்