முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்