முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி.மு.க எம்பி கனிமொழி தூத்துக்குடி வருகை.

18-01-2019  தத்துக்குடிக்கு தி.மு.க எம்.பி கனி மொழி வருகை! தூத்துக்குடி மாவட்டத்திற்கு ...  திமுக சார்பில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம், மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார்.  தூத்துக்குடிக்கு  வந்த  எம்.பி கனிமொழியை வரவேற்க தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. திருமதி கீதாஜுவன், மற்றும் திமுக பிரமுகர்கள், பலர் தூத்துக்குடி விமான நிலையத்தில்  வரவேற்றனர்   இ ந்த வரவேற்பில்.   தூத்துக்குடி  ஸ்டெர்லைட்ஆலை  நிர்வாகிகள் மற்றும், ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . அப்போது  ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் எம்.பி களி மொழியிடம்  ஸ் டெர்லைட் ஆலையை திற்ககுமாறு மனு கொடுத்தனர்.      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்