முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது மக்களிடம் எவ்வாறு ? நடந்து கொள்ள வேண்டும் உதவி ஆய்வாளர்களுக்கு ஜ.ஜி - எஸ்.பி அறிவுரை


  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                                                                                                                                                                                                                                                                                                (04.07.2020)  அன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களில்; பணிபுரியும் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை கூட்டம் திருநெல்வேலி சரக டிஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் மாவட்ட எஸ்.பி. திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                       காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதைநிரூபிக்கும்வகையில்நமதுசெயல்பாடுஇருக்கவேண்டும்என்றும்அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்எச்சரித்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                இக்கூட்டத்தில்காவல்துறைகூடுதல்கண்காணிப்பாளர்திரு.செல்வன்,காவல்துணைகண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு.கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள்பிரிவு திரு.பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து 
காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்