முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

   செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


               
                     .                                                              செக்கிழத்த செம்மல், ஐயா, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி, கீழூர், சைவசமுதாய சங்க வளாகத்தில் நடைபெற்றது வ.உ.சி.திருஉருவ சிலைக்கு சைவ சமுதாய சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாவட்ட புரவலர் திரு.D.A. தெய்வநாயகம், தூத்துக்குடி  மேலூர் சங்க தலைவர் சுப்பிரமணியன், சுப்பிரமணியசுவாமி மகிமை கமிட்டி செயலர் திருநாவுக்கரசு, மண்டல இணை செயலாளர் குற்றாலிங்கம், சைவ  சமு1தாய சங்க பிரமுகர் துரை கந்தசாமி, சைவ சமுதாய சங்க பொருளாளர் P. நடராஜன், சங்க உதவி செயலாளர் V. சொக்கலிங்கம்,  ஜானகிராமன், P. வேதநாயகம் முன்னிலையில் மாவட்ட தலைவர் , மாநில துணை தலைவர் A.R. லெட்சுமணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  நிகழ்ச்சியில் பொதிகை கண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சொக்கலிங்கம், வக்கில் சண்முக சுந்தரம், அரசியல் கட்சி பிரமுகர் கள், மாவட்ட இளைஞர் அணி பிரமுகர்கள், கீழூர் சைவ சமுதாய சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன். சிங்கார வேல், சீனிவாசன், தூத்துக்குடி மேலூர் சங்க நிர்வாகிகள் , பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், லெட்சுமணன், அரசியல் கட்சி பிரமுகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தமிழ் நாடு சைவ வேளாளர் சங்க மண்டல செயலாளர் A. அருணாசலம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்*


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்