முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 5 10 2020 திங்கள்கிழமை மாலை நாலு முப்பது மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                                       கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை முகமது இக்பால் விசிக மாவட்ட செயலாளர் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் காங்கிரஸ் மாவட்ட மாநகர செயலாளர் முரளிதரன் சிபிஐ மாவட்ட மாநகர செயலாளர் ஞானசேகர் மதிமுக மாநில இலக்கிய அணி செயலாளர் நக்கீரன்!, திராவிடர் விடுதலை கழக துணைச் செயலாளர் பிரபாகரன் ,மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், எஸ் டி யு மாவட்ட தலைவர் அம்ஜத்,  ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் அப்பாஸ் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் , மாநில செயலாளர் அப்பாஸ்,  புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித்,  தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ் , தமிழ் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தன ராஜ்,   சமன்குடிமக்கள் மாவட்ட தலைவர் ஜான்பி. ராயர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சவால் தமிழர்களம் கட்சி மாவட்ட செயலாளர் ரபிக்  வி.சி.க வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான் தொகுதி துணை செயலாளர்  ராம் ,  விசிக 20 ஆவது வட்ட செயலாளர் முஹம்மது ,விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமைப்பாளர் காஜா,  துணை அமைப்பாளர் முத்தலிப்,   மாணவர்  முற்போக்கு   அமைப்பு மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டன உரையாற்றினர்கள்                                                ஆர்பாட்டத்தில்   மத்திய  ,  மாநில  அரசுகளை  கண்டித்து கோசங்கள் , எழுப்பப்பட்டன  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்