பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி. தூத்துக்குடியில் சி.பி.எம்.15வார்டு கிளை சார்பில். ஆர்ப்பாட்டம்
*பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி சிபிஎம்.15வார்டு கிளை சார்பில்.அழகுபாண்டியன் தலைமையில் இன்று (22-2-2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ராஜா மாநகர செயலாளர். குமாரவேல் மாவட்ட க்குழு. முத்து மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.கந்தசாமி கிளைசெயலாளர்.சாம்பசிவம்.முருகன.சங்கர்.தங்கராஜ்.சரோஜா.கோமதி.தங்கம்மாள்.தங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்*...
கருத்துகள்
கருத்துரையிடுக