மாநில அளவிலான வூசூ போட்டி : வெற்றி, பெற்ற வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட . எஸ்.பி பரிசுகளை, வழங்கினார்

 





தூத்துக்குடியில் பிப்ரவரி கடந்த19- 20 -21 ஆகிய மூன்று தினங்களில் தூத்துக்குடி மூன்றாம் மைலில்  அமைந்துள்ள.    ஹோட்டல்  பானு பிருந்தாவன் கலை அரங்கில் மாநில அளவிலான வூசூ நடைபெற்று வருகிறது,      

                                                                                               

                                                                                             

   இதன் இரண்டாம்  நாளான நேற்று நிகழ்ச்சியில்    மாலையில்  சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி  மாவட்ட, காவல் துறை  கண்காணிப்பாளர்     திரு.ஜெயக்குமார்    கலந்து கொண்டு போட்டியில் கலந்து, கொண்ட,  வீர , வீராகங்கனைகளை ஊக்கப்படுத்தி   வாழ்த்தி பேசினார்  .                                                                                          

                                                                             

பின்னர்    ஜுனியர் . சப் ஜுனியர், பிரிவுகளில்      வெற்றி,, பெற்ற, மாணவ- மாணவியர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும்  வழங்கினார்    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  நடைபெற  இருக்கும்    தேசிய  அளவிலான  வசூ  போட்டியில்  கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடதக்கது

கருத்துகள்