முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவிலான வூசூ போட்டி : வெற்றி, பெற்ற வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட . எஸ்.பி பரிசுகளை, வழங்கினார்

 





தூத்துக்குடியில் பிப்ரவரி கடந்த19- 20 -21 ஆகிய மூன்று தினங்களில் தூத்துக்குடி மூன்றாம் மைலில்  அமைந்துள்ள.    ஹோட்டல்  பானு பிருந்தாவன் கலை அரங்கில் மாநில அளவிலான வூசூ நடைபெற்று வருகிறது,      

                                                                                               

                                                                                             

   இதன் இரண்டாம்  நாளான நேற்று நிகழ்ச்சியில்    மாலையில்  சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி  மாவட்ட, காவல் துறை  கண்காணிப்பாளர்     திரு.ஜெயக்குமார்    கலந்து கொண்டு போட்டியில் கலந்து, கொண்ட,  வீர , வீராகங்கனைகளை ஊக்கப்படுத்தி   வாழ்த்தி பேசினார்  .                                                                                          

                                                                             

பின்னர்    ஜுனியர் . சப் ஜுனியர், பிரிவுகளில்      வெற்றி,, பெற்ற, மாணவ- மாணவியர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும்  வழங்கினார்    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  நடைபெற  இருக்கும்    தேசிய  அளவிலான  வசூ  போட்டியில்  கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடதக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்