முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசகர்கள் கவனத்திற்கு

மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

           மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ்   ரோட்டில் அமைந்துள்ள  காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது,                                      .         இந்த நிகழ்ச்சிக்கு  ஹீயூமன் ரைஸ்  டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர்  முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின்  தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.         பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும்  முன்னாள் அமைச்சர்  கக்கன் போன்...
சமீபத்திய இடுகைகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

     துண முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளரும்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாள் முன்னிட்டு 28-11-2025 வியாழன் மாலையில்   தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த பதினொரு குழந்தைகளுக்கு சமுகநலதுறை அமைச்சரும்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திருமதி கீதாஜீவன் தங்க மோதிரமும். இக்குழந்தைகளின்  தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  அரசு மருதுவமணை உறைவிட மருத்துவர் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் 

சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி

  3-10-2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி SRM ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை சந்தித்து யுத்தமின்றி சுத்தம் செய் புத்தகத்தை வழங்கினோம். இதில் முஸ்லிம் வியாபாரிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் ஜனாப். செய்யது அலி, செயலாளர் ஜனாப். மின்னல் அம்ஜத் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வீடு தேடிவருகிறது ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழ்

                                                                                                                          

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- நமது செய்தியாளர்கள் : இசிவகாமிநாதன் - முருகன்- பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங்  அலுவலர்கள்,மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்

அமைச்சருடன்... விதவைகள் நல்வாழ்வு சங்கத்தின் சங்க தலைவி திருமதி R.சங்கீதா

     உங்களுடன்  ஸ்டாலின்.   ‌‌             திட்ட முகாம் தூத்துக்குடி பீச் ரோடு  மேரிஸ் கல்லுரியில் வைத்து நடைபெற்ற போது .... தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்கத்தின் சங்க தலைவி திருமதி R.சங்கீதா ரமேஷ் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி பி‌.கீதா ஜிவன் M.COM,B,ED அவர்களை சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம்

விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

 தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்  தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான. திரு  இரா.மாடசாமி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது    சங்கத்தின் மாவட்ட தலைவியாக திருமதி R.சங்கீதா ரமேஷ் துணைத்  தலைவியாக திருமதி நிர்மலா, வள்ளி மனேகரன் செயலாளராக திருமதி வேளாங்கண்ணி இணைச் செயலாளராக திருமதி இந்துமதி துணைச் செயலாளராக நஜீமி பீபி பொருளாளராக திருமதி R.சுந்தரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வுதியர்கள் சங்க துணை தலைவர் திருமதி ல. அல்போன்ஸ் வாழ்த்தி பேசினார்கள் இறுதியில் சங்க துணை தலைவி திருமதி M.வள்ளி நன்றி கூறினார்