இடுகைகள்

வாசகர்கள் கவனத்திற்கு

சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி

  3-10-2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி SRM ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை சந்தித்து யுத்தமின்றி சுத்தம் செய் புத்தகத்தை வழங்கினோம். இதில் முஸ்லிம் வியாபாரிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் ஜனாப். செய்யது அலி, செயலாளர் ஜனாப். மின்னல் அம்ஜத் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வீடு தேடிவருகிறது ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழ்

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அமைச்சருடன்... விதவைகள் நல்வாழ்வு சங்கத்தின் சங்க தலைவி திருமதி R.சங்கீதா

விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

எழுத்தாளர். "முத்தாலங்குறிச்சி காமராசு வின் பெருமிதம் "

"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து.. மனுதார்களிடம்.. கலந்துரையாடல்

கராத்தே கருப்பு பட்டைய தேர்வு

இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கம்

தூத்துக்குடியில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள்; வாழ்த்து

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி " மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைகோள் "