சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி

 


3-10-2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி SRM ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை சந்தித்து யுத்தமின்றி சுத்தம் செய் புத்தகத்தை வழங்கினோம். இதில் முஸ்லிம் வியாபாரிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் ஜனாப். செய்யது அலி, செயலாளர் ஜனாப். மின்னல் அம்ஜத் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்