முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

  


        மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ்   ரோட்டில் அமைந்துள்ள  காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது,

                                    


.         இந்த நிகழ்ச்சிக்கு  ஹீயூமன் ரைஸ்  டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர்  முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின்  தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.



        பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும்  முன்னாள் அமைச்சர்  கக்கன் போன்றோர் வருகை தந்த வரலாற்று நிகழ்வுகளை குறித்தும் பள்ளியின் வளர்ச்சி மற்றும் பள்ளியின் தேவைகளை குறித்து விவரித்தனர்.



      இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  புகைப்பட நிருபர் சந்தான சிவகுமார்- வேடன் பத்திரிக்கையாளர்  பாலசுப்பிரமணியன் மற்றும் சமூக ஆர்வலர் செலவக்குமார் பள்ளிக்குழந்தைகளுக்கு  இனிப்புகளை வழங்கினார்கள்.





இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைவர் சுசுிந்தரன் பள்ளிதலைமையாசிரியை திருமதி ஆ,மாலதி,உதவி ஆசிரியர்கள்,திருமதி எப்.ஜெயந்தி .திருமதி    ஜெஸ்பின் சகாய அரசி. திருமதி ஜெஸ்பின் ரெசி-திருமதி.ஆ.செல்வராணி - பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.



                                        

இந்த நிகழ்ச்சிக்கு குளத்தூர் மா.கருப்பசாமி பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினார். நிகழச்சி நிறைவாக தலைமை ஆசிரியர் திருமதி.மாலதி நன்றி கூறனார்.



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...