முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

  


        மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ்   ரோட்டில் அமைந்துள்ள  காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது,

                                    


.         இந்த நிகழ்ச்சிக்கு  ஹீயூமன் ரைஸ்  டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர்  முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின்  தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.



        பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும்  முன்னாள் அமைச்சர்  கக்கன் போன்றோர் வருகை தந்த வரலாற்று நிகழ்வுகளை குறித்தும் பள்ளியின் வளர்ச்சி மற்றும் பள்ளியின் தேவைகளை குறித்து விவரித்தனர்.



      இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  புகைப்பட நிருபர் சந்தான சிவகுமார்- வேடன் பத்திரிக்கையாளர்  பாலசுப்பிரமணியன் மற்றும் சமூக ஆர்வலர் செலவக்குமார் பள்ளிக்குழந்தைகளுக்கு  இனிப்புகளை வழங்கினார்கள்.





இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைவர் சுசுிந்தரன் பள்ளிதலைமையாசிரியை திருமதி ஆ,மாலதி,உதவி ஆசிரியர்கள்,திருமதி எப்.ஜெயந்தி .திருமதி    ஜெஸ்பின் சகாய அரசி. திருமதி ஜெஸ்பின் ரெசி-திருமதி.ஆ.செல்வராணி - பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.



                                        

இந்த நிகழ்ச்சிக்கு குளத்தூர் மா.கருப்பசாமி பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினார். நிகழச்சி நிறைவாக தலைமை ஆசிரியர் திருமதி.மாலதி நன்றி கூறனார்.



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்