முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நமது கவனத்திற்கு"

 பொதுவாக  நாம், நம்மில் எத்தனை பேர் எதற்கும் அஞ்சாதவர்களாய்.. இருந்தாலும், மின்சாரம் என்றால் - அதிக கவணமும்.. முன் எச்சரிக்கை கலந்த பயமும் நமக்கு வருவது இயல்பு.     ஆனால் நம் வீடுகளில்  நாம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களுக்கான   மின் இணைப்புக்களை சரியாண முறையிலும், பாதுகாப்பான வகையிலும், நிரந்தரமான இணைப்பு, மற்றும் தற்காலிக இணைப்பு எதுவாக இருந்தாலும் வயரிங் செய்வதில்  இரு வயர்கள் இணைக்கும் போது  பேஸ் மற்றும் நியுட்ரல்   வயர்கள்  ஓன்றை ஒன்று  தொடாமல் இருக்க இன்சுலேஷன் டேப் கொண்டு  ஒட்டி   எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாதவாறு கவணமாக செயல்படுகிறோம். அதே வேலையில் நமது - அல்லது நமது உறவின் க்கள்  - நண்பர்கள் நடத்துகின்ற சுபகாரியங்கள், பிற நிகழ்ச்சிகள் எதுவாயிலும் லாடகை  மண்டபங்களை பயன்படுத்துகிறோம்.  இந்த மண்டபங்களில் ஒலி, ஒளி  அமைப்பாளர்கள் மற்றும் டெக்கரேஷன் அமைப்பாளர்களால்  மணமேடையில் அமைக்கப்படும் வண்ண மின் விளக்குகள் - பேன் - ஏர்கூளர் - போன்ற  மின் உபகர்ணங்களின் மின்இணைப்பு தற்காலிகமாக குண்டுசி - ஊக்கு  போன்றவைகளால்  சப்ளை வயரில் குத்தப்பட்டு அல்லது வயர்களை  வயரோடு முறுக்கி விடபட்டு இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.    இதில் சில சமயங்களில் கவணக் குறைவாக இன்சுலேஷன்  டேப்   ஒட்டப்படாமலோ -இருப்பதை நாம், காண முடிகிறது. இதனால் குழந்தைகள் - பெரியவர்கள் - சப்ளை வயர்களை தொட்டுவிடவோ- மிதித்து விட கூடும் ஆகவே நிகழ்ச்சி  நடத்துபவர்கள்  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பது   அவசியமாகும்.   முக்கியமானதாகும்..     விபரீதம் நடை பெறாமல்  காப்பதும், தடுப்பதும்  நமது கடமையாரும் .                                                   "  நமது எழுத்தாணி "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...