முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நமது கவனத்திற்கு"

 பொதுவாக  நாம், நம்மில் எத்தனை பேர் எதற்கும் அஞ்சாதவர்களாய்.. இருந்தாலும், மின்சாரம் என்றால் - அதிக கவணமும்.. முன் எச்சரிக்கை கலந்த பயமும் நமக்கு வருவது இயல்பு.     ஆனால் நம் வீடுகளில்  நாம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களுக்கான   மின் இணைப்புக்களை சரியாண முறையிலும், பாதுகாப்பான வகையிலும், நிரந்தரமான இணைப்பு, மற்றும் தற்காலிக இணைப்பு எதுவாக இருந்தாலும் வயரிங் செய்வதில்  இரு வயர்கள் இணைக்கும் போது  பேஸ் மற்றும் நியுட்ரல்   வயர்கள்  ஓன்றை ஒன்று  தொடாமல் இருக்க இன்சுலேஷன் டேப் கொண்டு  ஒட்டி   எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாதவாறு கவணமாக செயல்படுகிறோம். அதே வேலையில் நமது - அல்லது நமது உறவின் க்கள்  - நண்பர்கள் நடத்துகின்ற சுபகாரியங்கள், பிற நிகழ்ச்சிகள் எதுவாயிலும் லாடகை  மண்டபங்களை பயன்படுத்துகிறோம்.  இந்த மண்டபங்களில் ஒலி, ஒளி  அமைப்பாளர்கள் மற்றும் டெக்கரேஷன் அமைப்பாளர்களால்  மணமேடையில் அமைக்கப்படும் வண்ண மின் விளக்குகள் - பேன் - ஏர்கூளர் - போன்ற  மின் உபகர்ணங்களின் மின்இணைப்பு தற்காலிகமாக குண்டுசி - ஊக்கு  போன்றவைகளால்  சப்ளை வயரில் குத்தப்பட்டு அல்லது வயர்களை  வயரோடு முறுக்கி விடபட்டு இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.    இதில் சில சமயங்களில் கவணக் குறைவாக இன்சுலேஷன்  டேப்   ஒட்டப்படாமலோ -இருப்பதை நாம், காண முடிகிறது. இதனால் குழந்தைகள் - பெரியவர்கள் - சப்ளை வயர்களை தொட்டுவிடவோ- மிதித்து விட கூடும் ஆகவே நிகழ்ச்சி  நடத்துபவர்கள்  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பது   அவசியமாகும்.   முக்கியமானதாகும்..     விபரீதம் நடை பெறாமல்  காப்பதும், தடுப்பதும்  நமது கடமையாரும் .                                                   "  நமது எழுத்தாணி "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்