முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

WE CANE TRUST ன் சேவையில் 6வது ஆண்டு தொடக்கம்


 
இயற்கையை நேசித்து நல்ல காற்றை  சுவசிக்க  இறைவன் மனித இனத்திற்கு  தந்த வரமே  மரம்.  இத்தகைய  மரக்கன்றுகளை நட்டி பேணி பாதுகாத்து  வருவதை சேவையாக செயல்படும்..  WE CAN  டிரஸ்ட்  தளது கடந்த ஐந்தாண்டை கடந்து 18-11-  2018 அன்று  ஆறாம் ஆண்டிற்கு  தங்கள் சேவைபின் தொடக்கக்கமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி  செவிலியர் பயிற்சி பள்ளியின் வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.                                                                          இந்த  நிகழ்ச்சியில்... மருத்துவ கல்லூரி சார்பில் TUTOR திரு.ரூபன் அவர்களும் -  வேலவன் திரு.ஆனந்த் அவர்களும் - நிரு. சின்ன தம்பி -   திரு.கிறிஸ்டி - ராஜேஷ் - மாரி -மாரிச்செல்வன் - ராஜன் - முருகேசன் -சபரி - முத்து-மற்றும் லாவண்யா தேவி- திருமதி ஏஞ்சலின் உட்பட சுமார் 30க்கு மேற்பட்ட WE CAN TRUST சேவர்கள் கலந்து  கொண்டனர்.  WE CAN    TRUST  நிறுவனர்களின் மூத்தவரான PRoF  சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஐந்தாண்டில் நாளாயிறம் மரக்கன்றுகள்  நடப்பட்டன என்பது பெருமைக்கும் குறிப்பிடதக்கதும் ஆகும் .          
                               


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்