முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

WE CANE TRUST ன் சேவையில் 6வது ஆண்டு தொடக்கம்


 
இயற்கையை நேசித்து நல்ல காற்றை  சுவசிக்க  இறைவன் மனித இனத்திற்கு  தந்த வரமே  மரம்.  இத்தகைய  மரக்கன்றுகளை நட்டி பேணி பாதுகாத்து  வருவதை சேவையாக செயல்படும்..  WE CAN  டிரஸ்ட்  தளது கடந்த ஐந்தாண்டை கடந்து 18-11-  2018 அன்று  ஆறாம் ஆண்டிற்கு  தங்கள் சேவைபின் தொடக்கக்கமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி  செவிலியர் பயிற்சி பள்ளியின் வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.                                                                          இந்த  நிகழ்ச்சியில்... மருத்துவ கல்லூரி சார்பில் TUTOR திரு.ரூபன் அவர்களும் -  வேலவன் திரு.ஆனந்த் அவர்களும் - நிரு. சின்ன தம்பி -   திரு.கிறிஸ்டி - ராஜேஷ் - மாரி -மாரிச்செல்வன் - ராஜன் - முருகேசன் -சபரி - முத்து-மற்றும் லாவண்யா தேவி- திருமதி ஏஞ்சலின் உட்பட சுமார் 30க்கு மேற்பட்ட WE CAN TRUST சேவர்கள் கலந்து  கொண்டனர்.  WE CAN    TRUST  நிறுவனர்களின் மூத்தவரான PRoF  சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஐந்தாண்டில் நாளாயிறம் மரக்கன்றுகள்  நடப்பட்டன என்பது பெருமைக்கும் குறிப்பிடதக்கதும் ஆகும் .          
                               


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...