முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

   
04-01-2019 வெள்ளி கிழமை :  தூத்துக்குடியில் கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்கானிப் பாளர் திரு.முரளி ரம்பா அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து  மாணவிகளின்  மத்தியில்   விழப்புணர்வு குறித்து உரையாற்றினர்.  பாலின உணர்வு திறன் தொடர்பான விழிப்புணர்வு , சுற்று புற சூழல், சுகாதாரம், மன ஆரோக்கியம், புகார், மற்றும்  தீர்வு கானுதல்,  கலாச்சார நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட து. இந்த லிழாவை ஏ பி.சி மகளீர் கல்லூரி நிர்வாகம் .  சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்