முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் நள்ளிரவில் ... திடீர் மழை

கடந்த சில நாட்களாக கோடை வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது.. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டு கடந்த எப்ரல் 18ல் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காளர்கள் கோடை வெயிலைப் பொறுப்படுத்தாமல் தங்கள் வாக்குரிமையை செலுத்தினார்கள். இந்த அனல் பறக்கும் வெயிலின் வெப்பம் தனிக்கும் வகையில் 20-4-2019 சனி கிழமை அதிகாலை 1 மனி க்கு திடீரென மழை பெய்ய தொடங்கி  சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக   மழை பெய்தது.. இந்த திடீர் மழையால் தூத்துக்குடியில் இரவில் வெப்பம் சற்று குறைந்தது . என்றாலும் பகலில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. கோடை வெயிலில் ... கொட்டும் மழையை எதிர்பார் இருக்கிறார்கள். எனவே இயற்கை மழைக்கு வழி விடுமா?அல்லது விடை சொல்லுமா?                                          மரம் நடுவோம் - நட்டிய மரத்தை பேனி வளர்ப்போம் - இயற்க்கை செல்வங்களை பாதுகாப்போம்.  
                                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்