தெரு நாய்களின் அச்சுறுத்தல் .. துரித நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்குமா?

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், இரு சக்கர வாகன ஒட்டிகள், நடை பயிற்சி செய்பவர்கள் நாய்களின் தாக்குதல், நாய்கள் சண்டையிடுவதால் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே விழுந்து விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் சில தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு நோய் ஏற்பட்டு முடி உதிர்ந்து எச்சில் வடியும் தோற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தொற்று போய் பரவாமல் கட்டுபடுத்தவும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் ஏற்படும் தாக்குதல்,  ஆபத்து மற்றும் விபத்து ஏற்படாமல தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடலடிக்கை எடுக்குமா?என்பது பொதுமக்கள் மற்றும் - சமூக  ஆர்வலர்களின்  எதிர் பார்பாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்