முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் முழக்க போராட்டம்


06-02-2020 வியாழன் தூத்துக்குடி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அன்று ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி மத்திய மாநில அரசை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.  இந்த தொடர் போராட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் திரு ஜி ராமச்சந்திரன் தலைமை வகித்தார், வரவேற்புரை அயன் சின்னத்துரை மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் இரா பரமகுரு வடக்கு மாவட்ட செயலாளர் திரு சு வேலுச்சாமி மாநில துணை அமைப்பு தலைவர் திரு வள்ளிநாயகம் மாநில அமைப்புச் செயலாளர் கருப்பசாமி தெற்கு மாவட்ட தலைவர் நாட்டாமை சிவபெருமாள் மத்திய மாவட்ட தலைவர் திரு பனையூர் பாண்டி வடக்கு மாவட்ட தலைவர் திரு மாடசாமி வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு காளிராஜ் மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் திரு முகமது மைதீன் மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் திரு இசக்கிவேல் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு கோபால் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் திரு மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திருமதி கவிஞர் திலகபாமா அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு என்பது மக்கள்தொகையின் அடிப்டையில்  அவர்களுக்கான  கல்வி,வேலைவாய்ப்பு  சரியானமுறையில்  சமுகரீதியாக பகுந்தளிக்கப்படவேண்டும்  இது அப்பேத்கார் வலியுறுத்தி உறுவாக்கிய சட்டம்  .  பொரியார்  தொடர்ந்து வலியுறுத்தி சொன்ன விஷயம்  என்று  தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். கருப்பசாமி நகர செயலாளர் கோவில்பட்டி நன்றி உரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்