முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடிS.M.S இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகத்தின் தரச் சான்றிதழ்


S.M.S. இசை - மற்றும் நடன பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அண்ணாமலை பல்கலைகாகத்தின் தரச்சான்று09-02-2020 ஞாயிறு அன்று  தூத்துக்குடி எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக தரச் சான்றிதழ் வழங்கும் விழா  தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் பி. பி. எம். டி தங்கராஜ் , ஸ்பீடு டேபிள் டென்னிஸ் அக்கடமியின் உரிமையாளர் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவ மாணவியர்களை, பாராட்டினார். கஸ்டம்ஸ் முரளி அவர்கள் கலை சார்ந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதால்... பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கலைத்திறன் மிக்க தலைமுறையினராக உருவாக்கிட வேண்டும் என்று தனது சிறப்புரையில் வழங்கினார். . இந்த விழா ஏற்பாடுகளை எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளியின் நிர்வாகிகள் திரு. கணேசன் மற்றும் திருமதி.மாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இந்த விழாவிற்கு ஏராளமானோர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்