புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

நாம் ... நமது  வாழும் காலத்தில்  நாட்டை ஆண்ட மன்னர்கள்   வாழ்ந்த காலத்தையும் , வாழ்வில் முறைகளையும் சரித்திர ஏடுகளில்  நாம் அறிந்து கொள்ள  பெரிது உதவியது  அவர்கள் பொரித்து விட்டுச் சென்ற கல்வெட்டுகள்.      தேசத்தின்  விடுதலை போராட்ட  முதல் உலகத்தின்  அதிசயங்களையும், ஆக்கபூர்வமான , நிகழ்வுகளை  நமக்கு தெரிவித்துக் கொண்டி ருப்பது  புகைப்படம் மற்றும் வீடியோ  என்ற நவீன கல்வெட்டுகள்      இதை செதுக்கும் சிற்பிகளாய்  திகழ்பவர்கள் தான் புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கன்                                                தமது குடும்பத்தில் ... நமது மூதாதய ர்கள்  நமக்கு  கொடுத்து சென்ற  ஆஸ்தி  வெறும் பணம் . வீடு, பொன், பொருள் , என்பதை காட்டிலிலும் இதை யாவும் நமக்கு தந்த  அவர்கள் வாழும் காலத்தில்  எடுத்துக் கொண்ட மூதாதையர்களின்  புகைபடம்  மிகப் பெரிய  ஆஸ்தியாக  இதயத்தின் ஓரத்தில்  வைத்து பூஜிக்கிறோம் .நாம் வாழும்  காலத்தையும் நம் தோற்ற த்தையும்  நமது வாரிசுகளின்  தலை முறைக்கு கொண்டு செல்வதும்  இந்த புகைப்படமும், வீடியோ ஒளிப்பதிவும்  என்றால் ... இதை மறுக்க யாராலும்  முடியாது என்பதும்  உண்மை . இத்தகைய  புகைப்பட மற்றும்  லீடியோ ஒளிப்பதிவு செய்வதும், செய்து தருவதை  தொழிலாக கொண்டுள்ள கலைஞர்களின்  வாழ்வாதாரம்  இன்றைய கெரோணா  வைரஸ் பரவுத வினால் .நிகழ்ச்சிகள் யாவும்ரத்தான தால்  தொழில் முடக்கம்,  வருவாய் இழப்பு , போன்ற காரணத்தினால் ... பாதிக்கப்ட்டுள்ள   புகைப்பட   மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கள்  வாழ்க்கை கேள்விக் குறியா உள்ளது  எனவே .  தமிழக அரசு இவர்களையும் ஏரெடுத்து   பார்க்குமா ?                                                                                                                                              " நமது எழுத்தாணி "                                         
                அண்மையில்  அனைத்து புகைப்பட மற்றும் வீடியோ  கலைஞர்கள் ஓட்டு மொத்த குரலாய்  தமிழ்நாடு போட்டோ, வீடியோ கலைஞர்களின்  தொழில் சங்கம்  T A P - V I T   சார்பாக அதன் மாநில த் தலைவர்  திரு. ரமேஷ்  தொலைக்  காட்சி ஒன்றுக்கு  பேட்டி  அளித்துள்ளார்  என்பது குறிப்பிட தக்கது புகைப்பட மற்றும் லீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

கருத்துகள்