முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

நாம் ... நமது  வாழும் காலத்தில்  நாட்டை ஆண்ட மன்னர்கள்   வாழ்ந்த காலத்தையும் , வாழ்வில் முறைகளையும் சரித்திர ஏடுகளில்  நாம் அறிந்து கொள்ள  பெரிது உதவியது  அவர்கள் பொரித்து விட்டுச் சென்ற கல்வெட்டுகள்.      தேசத்தின்  விடுதலை போராட்ட  முதல் உலகத்தின்  அதிசயங்களையும், ஆக்கபூர்வமான , நிகழ்வுகளை  நமக்கு தெரிவித்துக் கொண்டி ருப்பது  புகைப்படம் மற்றும் வீடியோ  என்ற நவீன கல்வெட்டுகள்      இதை செதுக்கும் சிற்பிகளாய்  திகழ்பவர்கள் தான் புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கன்                                                தமது குடும்பத்தில் ... நமது மூதாதய ர்கள்  நமக்கு  கொடுத்து சென்ற  ஆஸ்தி  வெறும் பணம் . வீடு, பொன், பொருள் , என்பதை காட்டிலிலும் இதை யாவும் நமக்கு தந்த  அவர்கள் வாழும் காலத்தில்  எடுத்துக் கொண்ட மூதாதையர்களின்  புகைபடம்  மிகப் பெரிய  ஆஸ்தியாக  இதயத்தின் ஓரத்தில்  வைத்து பூஜிக்கிறோம் .நாம் வாழும்  காலத்தையும் நம் தோற்ற த்தையும்  நமது வாரிசுகளின்  தலை முறைக்கு கொண்டு செல்வதும்  இந்த புகைப்படமும், வீடியோ ஒளிப்பதிவும்  என்றால் ... இதை மறுக்க யாராலும்  முடியாது என்பதும்  உண்மை . இத்தகைய  புகைப்பட மற்றும்  லீடியோ ஒளிப்பதிவு செய்வதும், செய்து தருவதை  தொழிலாக கொண்டுள்ள கலைஞர்களின்  வாழ்வாதாரம்  இன்றைய கெரோணா  வைரஸ் பரவுத வினால் .நிகழ்ச்சிகள் யாவும்ரத்தான தால்  தொழில் முடக்கம்,  வருவாய் இழப்பு , போன்ற காரணத்தினால் ... பாதிக்கப்ட்டுள்ள   புகைப்பட   மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கள்  வாழ்க்கை கேள்விக் குறியா உள்ளது  எனவே .  தமிழக அரசு இவர்களையும் ஏரெடுத்து   பார்க்குமா ?                                                                                                                                              " நமது எழுத்தாணி "                                         
                அண்மையில்  அனைத்து புகைப்பட மற்றும் வீடியோ  கலைஞர்கள் ஓட்டு மொத்த குரலாய்  தமிழ்நாடு போட்டோ, வீடியோ கலைஞர்களின்  தொழில் சங்கம்  T A P - V I T   சார்பாக அதன் மாநில த் தலைவர்  திரு. ரமேஷ்  தொலைக்  காட்சி ஒன்றுக்கு  பேட்டி  அளித்துள்ளார்  என்பது குறிப்பிட தக்கது புகைப்பட மற்றும் லீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...