முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 37 ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்


தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் 37ம் அமைப்பு தினத்தை
முன்னிட்டு இரத்ததான முகாம் (06.05.2020)  நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு செய்தியாளர்களிடத்தில்
 தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுலின்படி கொரோனாதொற்று நோய்பரவமால்தடுக்கதீவிரநடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 நபர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 26 நபர்கள்நலம்பெற்றுவீடுதிரும்பியுள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இறந்துள்ளார். கடந்த 16நாட்களாக நமது மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயினால்எந்த ஒரு நபரும்பாதிக்கவில்லை. இருந்தபோதும் தினசரி சளி, காய்ச்சல் அறிகுறிடன் உள்ள நபர்கள் கண்டறியக்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 10 நோய் தடுப்பு பகுதியில் இருந்தது. இதில் 5 பகுதியில் 28 நாட்கள் முடிவடைத்ததால், அப்பகுதிகளில் படிப்படியாக கட்டுபாட்டுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாநில, வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் கணடறியப்பட்டு அவர்கள,; வீட்டிலே தனிமைப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்கெட்
பகுதியில் இருந்த 15 நபர்கள் மாவட்டத்தில் வருகை தந்ததாக தகவல் பெறப்பட்டது. இதில் 5 நபர்கள் கண்டறியப்பட்டு வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
         ஊரடங்கு காரணமான பல்வேறு மாவட்டங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இரத்தம் தேவையான அளவு கிடைக்காமல் உள்ளது. நமது மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சைகள மேற்கொள்ள அதிகமான இரத்தம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 37ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் இரத்த வங்கியில் தேiவாயான இரத்தம் இருப்பில் வைக்க முடியும். மேலும் நமது மாவட்டத்தில் தன்னார்வலர் மூலம் இரத்தானம் முகாம் நடத்திட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
          கொரோனாதொற்றுநோயினால் புதியதாக  ஒரு நபரும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் திரு.செந்தூர்ராஜன், மாவட்ட செயலாளர் திரு.முருகன், மாநில துணைத்தலைவர் . திரு.வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் திரு.அண்ணாமலை பரமசிவன், வட்டாட்சியர்கள்திரு.செல்வகமார்(தூத்துக்குட), திரு.ஞானராஜ் (திருச்செந்தூர்) மற்றும்  தமிழ்நாடு அரசு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்