முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் : துரித சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன ; குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில்                  தூத்துக்குடிஅரசுமருத்துவகல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில்ணர்வேஇல்லாதநிலையில்ரு இரு ந்தான்.நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடி யாத அளவுக்கு மோசமாக இருந்தான்.                                                                                                                                                                         இதை அறிந்த  மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் உடனடியாக மருத்துவ துறை அவசர பிரிவுக்கு  தொடர்பு கொண்டு அனைத்து வகையானசிகிச்சையும்தாமதமின்றி சிறுவனுக்குகிடைக்கும்படிஉத்தரவிட்டர். அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும்  அவசர சிகிச்;சை பிரிவிலிருந்த மருத்துவர் மற்றும் பணியிலிருந்த செவிலியர் வேகமாக செயல்பட்டு சிறுவனை சுவாச கருவியில் பொருத்தி சுவாசம் சீராக இயங்க கூடிய மருந்துகளை உடனே செலுத்தினர். 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு   பின்னர் சிறுவனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது.இன்று (19.05.2020) காலை சிறுவனுக்கு முழு உணர்வு திரும்பியது நாடிதுடிப்பு இரத்த அழுத்தம் சீரானதுதற்போது (பகல் 2 மணிக்கு) எழுந்துஅமர்ந்துவாய்வழியாகஉணவுஉண்ணும் நிலைக்கு   முன்னேறியுள்ளான்                                                                                                    சிறுவனின் தாயார் மருத்துவ கல்லூரிமுதல்வரின்உடனடிகவனிப்பும்மருத்துவ குழுவின்உழைப்புமே தன்பையனின்உயிர்பிழைக்க காரணம்என கூறி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்
                                                                              இன்று  காலை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன அவர்கள் நேரில்  செனறு சிறுவனை பார்த்து நலம் விசாரித்தார். கொடிய பாம்பின் கடியிலிருந்து இவ்வளவு விரைவில்
சிறுவன் குணமானது அரசு மருத்துவ மனையின் ஒரு சாதனையாகும் என மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...