நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை மத்திய அரசு வங்கிகடன் தவணை தொகை செலுத்த 6மாதகால
அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறுமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும்
வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி
எச்சரித்துள்ளாh.; இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்
தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்துசிரமப்பட்டு வருகின்றனா.; மத்திய அரசும்இ ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாககடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச் -2020 முதல் 31.08.2020வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணைதொகையையும்இ வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது.
புகார் :
இநதநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக நகர்புற பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான தவணைதொகை மற்றும
வட்டியை செலுத்துமாறு அரசு மற்றும் தனியார் வங்கிகள்இ கூட்டுறவு வங்கிகள்இ நிதிநிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவேமுன் வந்துகடன் தவணை தொகையை
திருப்பிசெலுத்தினால் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அதனைபெற்றுக்
கொள்ளலாம்.
இதற்குமாறாக அரசுவங்கிகள், தனியார் வங்கிகள்,கூட்டுறவுசங்கங்கள்,
நிதிநிறுவனங்கள் கடன் தவணைமறறு; ம் வட்டிதொகையை உடனடியாக
செலுத்துமாறுமகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நெருக்கடிதந்தால்இந்த நிறுவனங்கள் மீதுசட்டப்படியானநடவடிக்கைஎடுக்கப்படும்.எனவே,வங்கிகளும்,நிதிநிறுவனங்களும்ரிசர்வ்வங்கியின்வழிகாட்டுதல்படிகடன்தவணைதொகையைதிருப்பிசெலுத்துவதற்கு 6 மாதகாலஅவகாசம் வழங்க வேண்டும்.கடனுதவி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சிறப்புகடனாக மகளிர் சுயஉதவிக் குழுகக்ளுக்குரூ.6.73கோடிவழங்கப்பட்டுள்ளது.மேலும்,கடனுதவிதேவைப்பட்டால் மகளிர் திட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைசெய்யதயாராக உள்ளனர். எனவே, மகளிர் சுய உதவிக் குழுகக் ளுக்குகடன்பெற முறையான வழிகளை பின்பற்ற அந்தந்த கிராமபஞ்சாயத்து அளவிலான சுயஉதவிக் குழு கூட்டமைப்புகள்ஏற்பாடுசெய்யவேண்டும். தவணை தொகையைதிருப்பி செலுத்த வாய்ப்பு இல்லாத மகளிர் குழுக்கள் 6மாத தவணை நீட்டிப்பு பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறுமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும்
வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி
எச்சரித்துள்ளாh.; இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்
தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்துசிரமப்பட்டு வருகின்றனா.; மத்திய அரசும்இ ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாககடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச் -2020 முதல் 31.08.2020வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணைதொகையையும்இ வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது.
புகார் :
இநதநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக நகர்புற பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான தவணைதொகை மற்றும
வட்டியை செலுத்துமாறு அரசு மற்றும் தனியார் வங்கிகள்இ கூட்டுறவு வங்கிகள்இ நிதிநிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவேமுன் வந்துகடன் தவணை தொகையை
திருப்பிசெலுத்தினால் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அதனைபெற்றுக்
கொள்ளலாம்.
இதற்குமாறாக அரசுவங்கிகள், தனியார் வங்கிகள்,கூட்டுறவுசங்கங்கள்,
நிதிநிறுவனங்கள் கடன் தவணைமறறு; ம் வட்டிதொகையை உடனடியாக
செலுத்துமாறுமகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நெருக்கடிதந்தால்இந்த நிறுவனங்கள் மீதுசட்டப்படியானநடவடிக்கைஎடுக்கப்படும்.எனவே,வங்கிகளும்,நிதிநிறுவனங்களும்ரிசர்வ்வங்கியின்வழிகாட்டுதல்படிகடன்தவணைதொகையைதிருப்பிசெலுத்துவதற்கு 6 மாதகாலஅவகாசம் வழங்க வேண்டும்.கடனுதவி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சிறப்புகடனாக மகளிர் சுயஉதவிக் குழுகக்ளுக்குரூ.6.73கோடிவழங்கப்பட்டுள்ளது.மேலும்,கடனுதவிதேவைப்பட்டால் மகளிர் திட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைசெய்யதயாராக உள்ளனர். எனவே, மகளிர் சுய உதவிக் குழுகக் ளுக்குகடன்பெற முறையான வழிகளை பின்பற்ற அந்தந்த கிராமபஞ்சாயத்து அளவிலான சுயஉதவிக் குழு கூட்டமைப்புகள்ஏற்பாடுசெய்யவேண்டும். தவணை தொகையைதிருப்பி செலுத்த வாய்ப்பு இல்லாத மகளிர் குழுக்கள் 6மாத தவணை நீட்டிப்பு பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக