விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன 21-06-2020 ஞாயிறு அன்று தோன்றிய சூரிய கிரகணம் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு விகிதத்தில் காணப்பட்டது. அற்புத நிகழ்வான இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக கண்களா ல் காண கூடாது என்றும் , பாதுகாப்பு நிறைந்த கருப்பு வண்ணம் கொண்ட கண்ணாடி மூலமாக பார்க்கலாம் எனஅறிவியலாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையிலே தூத்துக்குடியில் K.V.S பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி வீட்டு சுவற்றில் சூரிய கிரகணத்தை நிகழ்வை காண்பித்து மகிழ்ந்தான்
இந்த நிலையிலே தூத்துக்குடியில் K.V.S பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி வீட்டு சுவற்றில் சூரிய கிரகணத்தை நிகழ்வை காண்பித்து மகிழ்ந்தான்
கருத்துகள்
கருத்துரையிடுக