விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன

விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன  21-06-2020  ஞாயிறு  அன்று தோன்றிய சூரிய கிரகணம் தமிழகத்தின்  பல பகுதிகளில் பல்வேறு விகிதத்தில்  காணப்பட்டது. அற்புத நிகழ்வான இந்த  சூரிய கிரகணத்தை  நேரடியாக கண்களா ல் காண கூடாது என்றும் , பாதுகாப்பு நிறைந்த கருப்பு வண்ணம்  கொண்ட கண்ணாடி மூலமாக  பார்க்கலாம் எனஅறிவியலாளர்களால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையிலே தூத்துக்குடியில்  K.V.S பள்ளியில்  8 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை  ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி  வீட்டு  சுவற்றில்  சூரிய கிரகணத்தை நிகழ்வை  காண்பித்து  மகிழ்ந்தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்