தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா அரசுஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,
அவர்கள் தனது தகவலில் தெரிவித்த தாவது -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிகிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி மே 8ம் தேதி அன்று ஓட்டப்பிடாரம்வட்டம்பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா நடத்துவதற்கு
அனுமதி இல்லை என்பதையும், அன்றைய தினம் தூத்துக்குடி மற்றும் பிறமாவட்டங்களில்இருந்துபொது மக்க பாஞ்சாலங் குறிச்சி.க்கு வருகை தருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது
என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். ------------------------------------------------------------
அவர்கள் தனது தகவலில் தெரிவித்த தாவது -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிகிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி மே 8ம் தேதி அன்று ஓட்டப்பிடாரம்வட்டம்பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா நடத்துவதற்கு
அனுமதி இல்லை என்பதையும், அன்றைய தினம் தூத்துக்குடி மற்றும் பிறமாவட்டங்களில்இருந்துபொது மக்க பாஞ்சாலங் குறிச்சி.க்கு வருகை தருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது
என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். ------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக