முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் பற்றிய தகவல் தருமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்

 4 - 5 - 2020 சென்னைகோயம்பேடுபகுதியில்இருந்து தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தவர்கள் 
உடனடியாக தங்களது விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்களை பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்லாம்  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித் தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் 
-------------------------------------------------------------------
-------------------------------------------------------- 
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்னசிறப்பாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 
அனைவரும் குணமான நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து 
வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 
வரும் அனைத்து சாலை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறை, சுகாதார துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு 
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி 
மாநிலங்களில் வரும் அனைவருக்கும் மருத்துவபரிசோதனைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென சோதனை சாவடி பகுதியில் தனிமைப்படுத்த தேவையான இடங்கள்தயார் நிலையில் உள்ளது. 
       தற்போது சென்னை மாவட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவது அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 0461-2340101, 2340214, 2340307, 2340314, 2340378 மற்றும் 9486454714 என்ற அலைபேசி எண்ணிலும்உடனடியாகதகவல்தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும், கோயம்பேடு பகுதியில் இருந்து வருகை தந்தவர்கள் தங்கள் பகுதியில் இருப்பின் பொதுமக்களும் மாவட்டநிர்வாகத்திற்கு மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்