முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்
  இன்று (27.7.2020) தலைமைச் 
செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், 
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்
த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் 
பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 
கருணை அடிப்படையில் பணிநியமன 
ஆணையினை வழங்கிடும் வகையில் 
ஜெயராஜ் அவர்களின் மகள்திருமதி 
பெர்சிஸ் அவர்களுக்கு இளநிலை 
உதவியாளர்பணியிடத்திற்கான பணிநி
யமன ஆணையினைவழங்கினார்கள்                                                                                                                                                               தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்
குளம் சம்பவத்தில் உயிரி
ழந்த ஜெயராஜ் மற்றும் பென்னி
க்ஸ்  ஆகியோரின் குடும்
பத்திற்கு  தலா 10லட்சம் ரூ
பாய்முதலமைச்சர் நிவாரண நிதியிலி
ருந்து வழங்கிடவும், அக்குடும்பத்தில் 
அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு 
தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு 
வேலை வழங்கிடவும் மாண்புமிகு தமி
ழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.6.
2020 அன்று உத்தரவிட்டார்கள். அதன்
படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் 
அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்
தினருக்கு20 லட்சம் ரூபாய்க்கான 
காசோலையை  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் 
திரு.கடம்பூர் ராஜூஅவர்கள் 26.6.
2020 அன்று வழங்கினார்.                                        
அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் 
வாரிசுதாரரான திருமதி பெர்சிஸ் 
அவர்களுக்குகருணைஅடிப்படையில்
இளநிலை உதவியாளர் பணியிடத்திற்
கான பணிநியமன ஆணையினை 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
அவர்கள் இன்றுவழங்கினார்கள்.                                                                                                        
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு 
செய்தி மற்றும் விளம்பரத் துறை 
அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ, ஸ்ரீ
வைகுண்டம் தொகுதி சட்டமன்ற 
உறுப்பினர் திரு. எஸ்.பி. சண்
முகநாதன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., பொதுத்
துறை முதன்மைச் செயலாளர் 
முனைவர்ப. செந்தில் குமார், இ.ஆ.ப.,
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் 
தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,
மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனி
ருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்