முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு. அல்பென்ட்சோல் மாத்திரை. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

 



தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல்கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 வரை வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல் கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர), இரண்டாம் கட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 28.09.2020 அன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. சுமார் 4,38,655 குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.

   அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படும் இடங்களில் உணவிற்கு பின்பு காலை 9 மணிமுதல் 4 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.  மையத்திற்கு வரும்பொழுது தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து மர்ததிரைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்குட்பட்ட பள்ளி மணவர்களை அவர்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள மையங்களுக்குச் சென்று மாத்திரை பெற்றுக் கொள்ள தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இம்மாத்திரைகளை உட்கொள்வதறன் மூலம் இர்த்தசோகை இல்லாத ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்