*கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்


 *கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்*

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிவுரைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து  21-05-2021 வெள்ளி கிழமை அன்று  ஆற்றுப்படுத்துநர்களிடம் பொதுமக்களால்  கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து இணையவழி கருத்தரங்கம் வாயிலாக பதில் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு Dr. Vinay kumar, Joint Director Immunization, Directorate of Public Health, Chennai மற்றும் Dr. Ajay Shankar, Medical Officer, Health Department, Kovilpatti அவர்கள் விளக்கமளித்தனர். இக்கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி  Smt. Shelin George, Dr. Kanniyammal, APM- NHM, Thoothukudi மற்றும் Dr. Somasundaram, DTTMO, Thoothukudi அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

கருத்துகள்